வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பெண்கள், குழந்தைகள் மீட்பு…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பயங்கர வெள்ளத்தில் சிக்கி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சிப்காட் காவல் துறை உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு…

Read more

தனித்தீவாக காட்சியளிக்கும் கிராமங்கள்…. 3500 போலீஸ் படை குவிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் வெள்ளத்தில்…

Read more

Other Story