வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த ரயில்வே ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரத்தான்விளை பகுதியில் ஜான் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியில் ஆலய நிர்வாகிகள் தேர்தல் நடந்த போது ஜான் சுந்தரின் மனைவி ஜெனிட்டா செயலாளர்…
Read more