“இனி அரசியலுக்கு இவர்கள்தான் அதிகமாக வர வேண்டும்”… ராகுல் காந்தி வேண்டுகோள்..!!

ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், சமீபத்தில் பெண்களின் அரசியல் பங்கினை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி அபியான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு, உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவை உட்பட…

Read more

Other Story