மது குடித்ததை தட்டி கேட்ட நபர்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி ஜே.ஜே நகரில் சுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே பாலாஜி, துரைப்பாண்டி ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுந்தரராஜன் அவர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த பாலாஜியும், துரை பாண்டியும்…
Read more