கடனை திருப்பி கொடுக்காத வியாபாரி…. மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர்…. போலீஸ் விசாரணை….!!
சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் எஸ்.பி கார்டன் 70 அடி சாலையில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருக்கும் நடைபாதையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அய்யனார் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம்…
Read more