அதிகாரிகள் போல நடித்து…. சினிமா பாணியில் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 35 வருடங்களாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பரத் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பரத் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த போது…
Read more