“எங்க சார் நல்லவர்” பள்ளிக்கு செல்ல மாட்டோம்…. 151 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்…!!

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கருணாகரனை விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கவுசர் சஸ்பெண்ட் செய்தார். 100க்கும் மேற்பட்ட…

Read more

Other Story