“வாலிபருக்கு பெட்டிக்கடை வைக்க இடம்”…. காலால் மனு எழுதி கொடுத்த அக்காள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு கைகளையும் இழந்த தீபா(34) என்ற மகள் உள்ளார். நேற்று தீபா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று தனது காலால் கோரிக்கை மனு…

Read more