இப்படியும் பணம் திருடுவாங்க..!! வங்கி விவரங்களை கூற வேண்டாம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலம் பண மோசடி அதிகமாக நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை பறி கொடுத்துள்ளார். இது தொடர்பாக…
Read more