சிறையில் அடைக்கப்பட்ட கைதி…. உடல்நல குறைவால் திடீர் மரணம்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் கன்னியாகுமரி அழகப்பபுரத்தைச் சேர்ந்த உச்சிமாகாளி(42) என்பவர் அடைக்கப்பட்டார். இவர் திருட்டு வழக்கு ஒன்றில் குமரி கொட்டிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் பத்தாம் தேதி உச்சமாகாளி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த…
Read more