தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவன்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் என்பது தெரியவந்தது. இவர்…
Read more