சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு… தனியார் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த மருத்துவமனையில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கரு கலைப்பு செய்தது, போதிய உபகரணங்கள், மருத்துவர்கள் இல்லாததால் அதிகாரிகள் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். கருவின்…

Read more

Other Story