விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை… பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர்ஹாரன் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் தனியார் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பொருத்தி அதிக ஒலி எழுப்புவதாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி, மோட்டார் வாகன ஆய்வாளர்…

Read more

கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திசையன்விளையில் இருக்கும் ஹோட்டல்கள், துரித உணவு கடைகள், குளிர்பான கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஹோட்டல்களில் கெட்டுப்போன 5 கிலோ சிக்கன்,…

Read more

போக்குவரத்து விதிமுறை மீறல்…. ரூ.5 1/4 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மஞ்சப்பாடி கணவாய் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றி…

Read more

தகுதி சான்று, பெர்மிட் இல்லாமல் இயக்கம்….. லாரிகள் உள்பட 6 வாகனங்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல்-கரூர் சாலையில் நந்தவனப்பட்டி அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு ஏற்றி வந்த 3 லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தபோது தகுதி சான்று…

Read more

Other Story