நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழக சட்டமன்றத்தில் மக்கள்…
Tag: #neet
நிஜத்திலும் ஹீரோ தான்….. தம்பி கருத்தை ஆதரிக்கிறேன்….. சீமான் பாராட்டு…!!
நடிகர் சூர்யாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நீட்…
நீட் தேர்வு : மருத்துவம் இல்லையென்றால்…. வேற படிப்பு இருக்கு….. அமைச்சர் கருத்து….!!
நீட் தேர்வு குறித்து அமைச்சர் தங்கமணி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் நேற்று…
13% குறைவு : மருத்துவ படிப்பு இனி கனவு மட்டும் தானா…? சமூக ஆர்வலர்கள் ஆவேசம்….!!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான…
நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்… முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..!!
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம்…
“நியூபாக்ஸ்” NEET தேர்வு எழுத….. அனைவருக்கும் இலவச ஆன்லைன் வகுப்பு…!!
நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சிவழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா…
இந்த நேரத்துல….. இப்படி பண்ணாதீங்க….. உடனே நிறுத்துங்க..!
ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் முக…
ஜூலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு…தேதியை அறிவித்தது மத்திய அரசு
ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை…
அரசு நீட் பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைவு
அரசு நீட் பயிற்சி மையங்களில் வகுப்புகள் முறையாக நடத்தப்படாததால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும்…
நோ… நோ…. ”தெறித்து ஓடும் மாணவர்கள்” நீட் எண்ணிக்கை குறைந்தது …!!
நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் ஆண்டுதோறும் உயர்ந்ததால், இந்த ஆண்டு அத்தேர்விற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியா…
”திணறும் நீட் பயிற்சி மையங்கள்” பெற்றோர்கள் வேதனை …!!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியாமல் 412 இலவச பயிற்சி மையங்கள் திணறி வருவதாக குற்றச்சாட்டு…
”அடித்தட்டு மக்களுக்காக உழைப்போம்” – அமைச்சர் செங்கோட்டையன்
பெரியார் வழியில் அடித்தட்டு மக்களுக்காக அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில்…
நீட் பயிற்சி….. அமெரிக்காவுல இருந்து ஆள் இறக்குவோம்….. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி….!!
தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவிலிருந்து சிறப்பு நிபுணர்கள் வரவழைக்க பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம்…
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.!!
மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள…
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – மேலும் ஒருவர் கைது… தொடரும் சிபிசிஐடி விசாரணை
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாணவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது…
#BreakingNews : மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் …!!
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை…
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இர்பான் தந்தைக்கு காவல் நீட்டிப்பு….!!
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தை முகம்மது சபிக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை…
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இர்பான் மீண்டும் சிறையில் அடைப்பு…!!
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.…
எதிர்க்கட்சி தலைவர் என நிரூபிக்க எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா ஸ்டாலின்?…. பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.!!
எதிர்க்கட்சி தலைவர் என நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா மு.க.ஸ்டாலின்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது…
“எதிர்காலத்தில் நீட் தேர்வில் மோசடிகள் நடக்காது”… முதல்வர் பழனிசாமி உறுதி.!
எதிர்காலத்தில் நீட் தேர்வில் மோசடிகள் நடைபெறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி உறுதியாக தெரிவித்தார். சேலம் மாவட்டம்…
#BREAKING : மகன் , தந்தைக்கு 15 நாள் நீதிமன்ற காவல்…..!!
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தேனி நீதிமன்றம்…
நீட் ஆள்மாறாட்டம் : அப்பா , மகன் நீதிமன்றத்தில் ஆஜர்…..!!
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை நீதிமன்றத்தில் CBCID போலீசார் ஆஜர்படுத்தியது. நீட் தேர்வில் முறைகேட்டில்…
நீட் ஆள்மாறாட்டம் : ”ரூ 20,00,000 கைமாறியது”அம்பலம்…. மும்பை செல்லும் CBCID ….!!
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்துக்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் ஆள்மாறாட்டம்…
புரோக்கர்கள் அம்பலம்… மிகப்பெரிய சதி வலை….. மிரள போகும் இந்தியா… பகீர் தகவல்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித் சூர்யா மற்றும் அவர் தந்தையிடம் நடத்திய விசாரணையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. நீட்…
BREAKING : நீட் ஆள்மாறாட்டம்…. தந்தை ஒப்புதல்….. அப்பா , மகன் கைது……!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில்…
BREAKING : ”மகனை மருத்துவராக்க ஆசையில் செய்து விட்டேன்” தந்தை ஒப்புதல்…!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட…
#BREAKING : ”மாணவர்களின் கைரேகை வாங்குங்கள்” மத்திய அரசுக்கு கடிதம்……!!
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் கை ரேகையை பெற வேண்டுமென்று மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம் எழுத இருப்பதாக அமைச்சர்…
நீட் ஆள்மாறாட்டம் : தேனி கல்லூரி முதல்வரின் வாக்கு மூலம் ……!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா சேர்க்கை குறித்து தேனி கல்லூரி முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடைபெற்றது.…
உதித் சூர்யாவை CBCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர்…..!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_வை BCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில்…
BREAKING : உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை……!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில்…
BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா…
BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா…
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : CBCID போலீஸ் வசம் ஒப்படைப்பு…..!!
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா…
நீட் ஆள்மாறாட்டம் :மாணவனின் தந்தை எங்கே ? தனிப்படை விசாரணை…!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின்…
நீட் ஆள்மாறாட்டம் : சிக்குவாரா உதித் ? தனிப்படை தேடுதல் வேட்டை….!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் மாணவன் உதித்சூர்யா தேடி வருகின்றனர். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில்…
#BREAKING : #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? ஸ்டாலின் கண்டனம்…!!
நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என்று திமுக.தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன்…
நீட் ஆள்மாறாட்டம் : 3 பிரிவுகளில் வழக்கு…. 7 பேர் கொண்ட தனிப்படை..!!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , 7 பேர் கொண்ட தனிப்படை…
நீட் ஆள் மாறாட்டம் : 2 பேர் மீது வழக்கு பதிவு,கைது நடவடிக்கை… தேனி SP தகவல்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகாரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேனி மாவட்ட SP…
”மே 3ஆம் தேதி நீட்” தேர்வு அறிவிப்பு வெளியாகியது…!!
2020_ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே…
நீட் விலக்கு : ”சட்டமன்றத்தை கூட்டுக” முக.ஸ்டாலின் அறிக்கை …!!
நீட் விலக்கு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து…
சூர்யா விளம்பரம் தேடுகிறாரா..? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…!!
நடிகர் சூர்யா அவரது படத்திற்கு விளம்பர ஆதாயம் தேடுவதற்கு அவசரமாக கருத்து கூறுகிறரா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சூர்யா…
நீட் தேவையில்லை நெக்ஸ்டே போதும்…. புதிய மருத்துவ ஆணை மசோதாவில் வெளியான தகவல்….!!!
முதுநிலை மருத்துவ படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வே போதுமானது என மாற்றி அமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம்…
“தற்கொலையால் நீட் தேர்வை இரத்து செய்ய முடியாது” இல.கணேசன் கருத்து ..!!
தற்கொலைகளை மட்டுமே காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான தேசிய…
மருத்துவ படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு ….!!
மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவு ஜூன் 5_ஆம் தேதி…
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…!!
சென்னையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நீட் தேர்வு முடிவானது ஜூன் 5…
“நீட் தேர்வு வழக்கு “அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை..!!
நீட் தேர்வு தொடர்பாக வெற்று வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளில்…
திமுக நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றால் வாழ்த்துவேன்…. அமைச்சர் பேட்டி …!!
நீட் தேர்வுக்கு திமுக விலக்கு பெற்றால் வாழ்த்து கூறுவேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட்…
“தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை ?..”ஸ்டாலினிடம் தமிழிசை சரமாரி கேள்வி ..!!
நீட் தேர்வு குறித்து விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள் மாணவர் தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை என்று தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்…
நீதிமன்றம் ,சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் கமிஷன், ஆகியன பிரதமர் மோடியின் விரல்கள் …. சீமான் குற்றம் சாட்டு …
நீதிமன்றம் ,சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் கமிஷன், ஆகியன பிரதமர் மோடியின் விரல்கள் போல செயல்படுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் , நீட்…
விழுப்புரத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை …
விழுப்புரம் மாவட்டத்தில் ,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இன்று ஒரு மாணவி தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் …