“முதுகலை மருத்துவ படிப்பு” வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு ரத்து… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சண்டிகர் அரசு மருத்துவ கல்லூரியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அமர்வு நடத்தி வந்த நிலையில் இப்போது…

Read more

நீட் தேர்வு மையத்தில் தொடரும் தற்கொலை..! பறிபோன 5-வது உயிர்…. ஒரே மாதத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே. இ.இ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் எங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.…

Read more

Other Story