200 அடி பள்ளத்தில் தவித்த ஏழு பேர்… சோகத்தில் முடிந்த இன்ப சுற்றுலா…!!

கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவி ரெட்டி என்பவர் தனது குடும்பத்தினருடன் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு காரில் சுற்றுலா வந்தார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் பகுதியிலிருந்து சஞ்சீவி ரெட்டி, சிறுவர்கள் உட்பட…

Read more

Other Story