வேலைக்கு சென்ற தொழிலாளி…. மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி நடுத்தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு முன்பு…

Read more

Other Story