நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம்…. தொடர்ந்து போராடுவோம்…. நம்பிக்கையுடன் ஹர்திக் பாண்டியா.!!
நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் போட்டி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற…
Read more