ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பணம்…. நேர்மையாக வங்கியில் ஒப்படைத்த ஆசிரியர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் அரசு பள்ளி ஆசிரியரான மாசாணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் 9,900 ரூபாய் இருந்தது. அந்த பணத்தை…
Read more