நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஜவுளி நிறுவன ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் ரெட்டிபாளையத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சந்திரசேகரன் ஜவுளி நிறுவனத்தில்…
Read more