பெண் குழந்தைகளை தாக்கிய தந்தை…. வாட்ஸ் அப்பில் வீடியோ வைரல்…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரஞ்சால் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ராசினி(3), ரசினி(1) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.…

Read more

Other Story