மக்கள் நீதி மய்யத்தின் 6-ம் ஆண்டு துவக்க விழா! தமிழ்நாடு முழுவதும் இன்று கொடி பறக்க வேண்டும் -கமல்ஹாசன்.!!

மக்கள் நீதி மய்யம் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழிவகுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.. இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரே உறவே தமிழே வணக்கம்! வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி நம்…

Read more

Other Story