“சர்ச்சைக்கு பின் அமோக விற்பனை”… திருப்பதியில் 4 நாட்களில் 14,00,000 லட்டுக்கள்…. பக்தர்கள் சொன்ன ஆச்சரிய தகவல்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அண்மையில் லட்டு பிரசாதத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு, 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட விலங்குகள் கொழுப்பு தொடர்பான குற்றச்சாட்டால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கான தீர்வு ஆகம நியதிப்படி பரிகாரப்…

Read more

அடக்கொடுமைய…! கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம்…. உயிரோடு கிடந்த எலிகள்…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

மும்பை சித்திவிநாயகர் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் எலிகள் ஊர்ந்து சென்று பிரசாதத்தை பாதித்ததாக வெளியாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் காரணமாக கோயில் நிர்வாகம் பரபரப்பான நிலைமையை சந்தித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் மேலான நடவடிக்கைகளை மேற்கொண்டு விசாரணையை துவங்கியுள்ளனர்.…

Read more

“திருப்பதி லட்டு சர்ச்சை”… நடிகர் பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் கார்த்தி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இவர் படத்தின்…

Read more

லட்டு சாப்பிட்டவங்க உயிரோடு தானே இருக்காங்க…? அப்புறம் எதுக்கு பிரச்சனை பண்றீங்க… சீமான் பரபரப்பு பேட்டி..!!

சிவகங்கை: திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பின்னணியில் ஏற்பட்ட சர்ச்சைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, லட்டு விவகாரத்தை தேசிய பிரச்சினையாக மாற்றுவது தேவையற்றது…

Read more

வெடித்த சர்ச்சை…! திருப்பதியில் ரூ.75 லட்சத்துக்கு அமைக்கப்பட்ட நவீன ஆய்வகம்…. இனி அந்த தப்பே நடக்காது…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அடுத்தடுத்த பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளியானதும், தேவஸ்தானம் அதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முக்கியமாக, கடந்த ஜூலை மாதம் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் பன்றி…

Read more

Other Story