கடவுளை அரசியலுக்கு இழுக்காதீங்க… சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!!!

ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்துள்ளதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ஆந்திர அரசு மறுப்பு தெரிவித்தபோதும், சர்ச்சை அதிகரித்தது. பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் இது தொடர்பாக…

Read more

Other Story