காதல் மனைவி கத்தியால் குத்தி கொலை…. தொழிலாளியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி புது காலனியில் ஆறுமுகம்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம்(33) பல் ஸ்கேன் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து…
Read more