பொங்கல் விளையாட்டு போட்டி…. இளவட்ட கல்லால் இளைஞர் பலி…. சோகத்தில் முடிந்த பண்டிகை கொண்டாட்டம்….!!
பொங்கல் பண்டிகை என்றாலே பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த விளையாட்டுப் போட்டிகளில் சில விபரீதங்கள் நடைபெறக்கூடும். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் பிரபு…
Read more