Nepal helicopter crash : எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலி…! விமானியின் நிலை என்ன?
நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர்.. நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக 5 பேர் ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதையடுத்து காலை 10 : 12 மணிக்கு ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்…
Read more