தந்தையுடன் குளித்து கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள சோலையம்மன் நகர் 2-வது தெருவில் மணிவண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் விஷ்ணு(10) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தந்தை, மகன் இருவரும்…
Read more