பயங்கரமாக மோதிய வாகனம்….. துடிதுடித்து இறந்த தந்தை-மகள்…. கோர விபத்து….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் எஸ்.என் நகரில் தனசேகர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் விற்பனை நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுவினா(6) என்ற மகள் இருந்துள்ளார்.…
Read more