காவல் நிலையம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற விவசாயி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் விவசாயியான தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று தங்கவேல் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை…
Read more