மாந்தோப்பிற்கு சென்ற விவசாயி…. துரத்தி சென்று தாக்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் பெரிய மொரசுபட்டி பகுதியில் விவசாயியான வேடி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குந்தியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று அதிகாலை வேடி வீட்டிற்கு அருகில்…
Read more