போலி நகைகளை கொடுத்து…. மோசடியில் ஈடுபட்ட இன்ஜினியர் கைது…. போலீஸ் அதிரடி…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி ஜவஹர் நகர் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான நாகமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6- ஆம் தேதி நாகமணி மும்பைக்கு சென்று அங்குள்ள நகைக்கடையில் தன்னிடம் இருக்கும் பழைய தங்க நகைகளை கொடுத்து 7 லட்சத்து…
Read more