வேலைக்கு சென்ற ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சரத்து பட்டியில் வீரமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரெஜினா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் வீர முருகன் தேனியில் இருக்கும் நகை கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து…

Read more

ஆசையாக வீடு கட்டிய தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மருங்காலகுளத்தில் கூலி வேலை பார்க்கும் லட்சுமணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமாத்தாள்(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா(9) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் லட்சுமணன் புதிதாக கட்டி வரும் வீட்டில் கழிவுநீர் தொட்டி…

Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது…. கை, கால் துண்டாகி ஊழியர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் என்பவர் தெற்கு ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை குமார் வேலை நிமித்தமாக சென்ட்ரலில் இருந்து மின்சார ரயிலில் அண்ணனூர் சென்று கொண்டிருந்தார். அவர் வாசல் அருகே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில்…

Read more

தண்ணீரில் கால் வைத்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேங்கை வாசலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது கடந்த 2 மாதங்களாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் என்பவர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கீழ் தளத்தில் கட்டுமான…

Read more

Other Story