1 வருடமாக டார்ச்சர் செய்த எலக்ட்ரீசியன்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் எலக்ட்ரீசியனான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக எலக்ட்ரீசியன் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.…
Read more