அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து கார் டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் இசக்கி முத்துவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்…

Read more

குடிபோதையில் தொட்டிலில் ஆடிய டிரைவர்…. சேலை கழுத்தை இறுக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி விமான நிலையம் காமராஜ நகரில் பீர்முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பீர்முகமது நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் குழந்தைக்காக சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில்…

Read more

டிரைவர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுடலைகொல்லையில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். டிரைவரான சுப்பிரமணியன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை…

Read more

Other Story