அதிர்ச்சி….. ரூ 5 லட்சம் கொடுங்க…. வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர்…!!

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கணவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. வரதட்சணைக்காக  ஒருவர்  மனைவியை கயிறுகட்டி கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் கைது…

Read more

Other Story