பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்…. வாலிபர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு வி.கே ரோட்டில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சமூக நல அதிகாரி திலகவதி…

Read more

Other Story