என் பணத்துல சிகரெட், சரக்கு வாங்கி…! “4 ஆண்களோட இருக்கா சார்…” இதுல இளைய மகன் கூடவே….! கையில் போஸ்டருடன் வந்த கணவர்…. பகீர் பின்னணி…!!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியால் துன்புறுத்தப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் சுவரொட்டி மூலம் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த அமித் சென் என்ற நபர், தனது மனைவியின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டியை…
Read more