முறையான பராமரிப்புக்கு…. “ரூ3,00,000 பரிசு” வேளாண்துறை அறிவிப்பு..!!

பாரம்பரிய நெல் ரக விதைகளை சேகரித்து பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 3 லட்சம் ஊக்கத்தொகை வழங்க தமிழக வேளாண் துறை முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது விவசாயம் என்பது அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வகையான…

Read more

Other Story