தலைக்கேறிய போதை…. நடுரோட்டில் படுத்து உருண்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பேருந்து நிலையம் அருகே ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. இங்கு வரும் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால் அருகில் இருக்கும் மன்னீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும்…

Read more

Other Story