மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட தாய்…. உடல் துண்டாகி இறந்த சம்பவம்…. பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சித்ரா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரண்டு மகள்களுடன் சித்ரா பொருட்கள் வாங்குவதற்காக தியாகராய நகர் பகுதிக்கு சென்றார். அங்கு…

Read more

Other Story