நேற்று “நோ பார்க்கிங்க்” இன்று “சீட் பெல்ட்”….. தமிழகத்தில் தொடரும் மோதல்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை என்பதற்காக அரசு பேருந்து ஓட்டுநருக்கு  போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு…

Read more

Other Story