இனி ரூ.1 லட்சம் இல்ல… ரூ. 5 லட்சம் வரை PF வரம்பு உயர்வு…. மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!!
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து தானியங்கி முறையில் முன்பணம் வழங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரம்பு இருந்தது. இதை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் பி எப் கணக்கிலிருந்து திருமணம், மருத்துவம்,…
Read more