40000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றம்… நிதியமைச்சர் அறிவிப்பு..!!!

இந்தியாவில் 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும் என்று இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் மூன்று புதிய ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் அவர்…

Read more

Other Story