அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. பெண் உள்பட 3 பேர் காயம்….. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி அந்த வழியாக வந்த தனியார் பேருந்து, இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

கார்கள்-மோட்டார் சைக்கிள் மோதல்…. தம்பதி உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை செந்தில்நாதன் கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சென்ற போது செந்தில்நாதன்…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 3 பக்தர்கள் காயம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 22 பேர் தைப்பூச விழாவை முன்னிட்டு ஒரு வேனில் பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த வேனை ராஜேஷ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமியை தரிசித்து விட்டு அதே வேனில் சென்னை நோக்கி வந்து…

Read more

Other Story