விவசாய நிலத்தில் இறந்து கிடந்த குடும்பத்தினர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார் கிராமத்தில் விவசாயியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், சந்தோஷ என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு மருந்து அடிப்பதற்காக மூன்று பேரும் சென்றனர். அதன்…

Read more

Other Story