3 மலைவாழ் சிறுவர்கள் மாயம்…. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூணாச்சி மலைவாழ் கிராமத்தில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார்(13), அஜித்குமார்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீன் குமார், அஜித்குமார், அதே கிராமத்தில் வசிக்கும் சாமுவேல் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…
Read more