கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 3 போலி மருத்துவர்கள் கைது…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு போலி மருத்துவம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது 3 போலி மருத்துவர்கள் கைது…
Read more