யானையை நினைத்து பயப்படவா…? பாம்பை நினைத்து பயப்படவா…? துடிதுடித்து பலியான 3 குழந்தைகள்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள சப்காலி கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அடிக்கடி உணவை தேடி அந்த கிராமத்திற்குள் நுழைவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யானையின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஓட்டு வீட்டில் பன்னலால் கோர்வா(15), கஞ்சன் குமாரி(8), மற்றும் பேபி…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

அம்மோடியோ…! 10 மாசத்தில் அடுத்தடுத்து பிரசவம்… 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்… ஆச்சரியம்….!!

ஆஸ்திரேலியா நாட்டில் சரிடா ஹோலன்ட் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு ஆச்சரியமான தகவலை பகிர்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அதாவது 10 மாதத்தில் வெவ்வேறு பிரசவங்களில்…

Read more

Other Story