ஆப்பிரிக்காவில் சோகம்… டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் துடிதுடித்து பலி…!!!
மத்திய ஆப்பிரிக்கா நாட்டின் தலைநகரில் பாங்குவில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று மாணவர்கள் பள்ளியிலிருந்து அமர்ந்து தேர்வு…
Read more